வகுப்பறை எமக்கு இன்னுமோர்
கருவறை!கல்லூரித்தாயின்!
உள்ளே இருந்தபோது
உலகம் தெரியவில்லை!
வெளியே வந்தபோது
வேதனைகொஞ்சமில்லை!
இப்படிவளிக்குமென்று-அன்று
தெரியவில்லை!
இதயம்
கொல்லுமேன்று -அன்று
புரியவில்லை!
தள்ளாடும் வயதிலும்
தாலாட்டும் நினைவுகள்!
வகுப்பறை நினைவுகள்
நீங்காத சுவடுகள்!
தொடரும்...
This comment has been removed by the author.
ReplyDelete