HELLO WELCOME U ALL...

தயவுசெய்து facebook LIKE button ஐ click செய்து உங்கள் ஆதரவை தெரியப் படுத்தவும். FRIENDS CLICK ''LIKE'' BUTTON OF FACEBOOK AND GIVE UR SUPPORT

Wednesday, September 14, 2011

ஒருநாள் வரும் வந்தே தீரும்..





தமிழின உணர்வுகளை
உள்ளக் கிடக்கையில் புதைத்துவிட்டு.

நடைபிணமான எனது நண்பனே
ஒருநாள் வெடிக்கும்
அன்று நீ பேசு -கையில்
கிடைப்பதை விசு!

ஒன்றும் முடியவில்லை என்று
உணர்வுகளை அடக்கி அழுதிடும் நண்பனே.
ஒரு காலம் வரும் வந்தே தீரும்
கலங்கிடாதே அதை மறந்திடாதே.

ஆயுதங்கள் மௌனித்தோம்-தவிர
அடங்கிவிடவில்லை!
அமைதி காக்கிறோம்-தவிர
பயந்துவிடவில்லை!

எங்கள் உணர்வுகள் பெரிது
எங்கள் கனவுகள் பெரிது
ஒருநாள் வரும்
வந்தே தீரும்..

3 comments:

  1. ஆம் ஒரு நாள் வந்தே தீரும்.

    வாழ்த்துகள் நண்பரே

    ReplyDelete
  2. வந்தே தீரும்...நம்பிக்கையுடன் இருங்கள்....

    ReplyDelete