நாங்கள் தோற்றுப் போன இனமல்ல
ஒரு நாதியற்ற பிணமல்ல!
எதுவும் எமக்கு புதிதல்ல
முள்ளி வாய்க்கால் முடிவல்ல!
எப்படை வந்தும் எதிர்நின்றோம்
செத்திடும் வரை எதிர்கொண்டோம்!
ஆயிரம் கருணா வந்தாலென்ன!
அல்லக்கை பிள்ளையானென்ன!
KP என, டக்லஸ் என எத்தனைபேர் வந்தாலென்ன!
நாம் தமிழர் கொண்டகொள்கை
கொன்றுபோடினும் மாறிடாது!
நாம் பட்டதுன்பமேல்லாம்
அர்த்தமின்றிப் போயிடாது!
இன உணர்வால் ஒன்ரிடுவோம்!
தமிழுணர்வில் வென்றிடுவோம்
"எதுவும் எமக்கு புதிதல்ல
ReplyDeleteமுள்ளி வாய்க்கால் முடிவல்ல!"
வரலாறு சொல்லும் உண்மை! விரைவில் ஒரு விடியலை எதிர்நோக்குவோம் எனும் நம்பிக்கை எமக்கும் இருக்கின்றது.
thank you Nelli Murthi. Thanx alotz.thank you Nelli Murthi. Thanx alotz.
ReplyDelete