நாம் இறுதியாய் சந்தித்தபோது
மேகம் சிரித்தது! முகத்திலும்!
பேசிக்கொண்டபோது இடையிடையே
இடி இடித்தது! இதயத்திலும்!
பிரிவின் வழியை பகிர்ந்ததோது
மெதுவாய் தூரத்தொடன்கியது!கண்ணிலும்!
என்கண்ணீரை மறைத்துக் கொண்டது
மழைத்துளிகள்-ஆனால்
அவள் முகத்தில் என்னவோ????
மேகம் சிரித்தது! முகத்திலும்!
பேசிக்கொண்டபோது இடையிடையே
இடி இடித்தது! இதயத்திலும்!
பிரிவின் வழியை பகிர்ந்ததோது
மெதுவாய் தூரத்தொடன்கியது!கண்ணிலும்!
என்கண்ணீரை மறைத்துக் கொண்டது
மழைத்துளிகள்-ஆனால்
அவள் முகத்தில் என்னவோ????
This comment has been removed by the author.
ReplyDelete